ShareChat
click to see wallet page
search
உங்கள் மதிப்பை நீங்கள் முதலில் உணருங்கள் நீங்களே உணராவிட்டால் பிறகு யாரும் உணர மாட்டார்கள்.... நம்பாதவர்களிடம் கூட நேர்மையாக இருப்பது சிலரின் குணம்.... நம்புபவர்களுக்கும் துரோகம் செய்வது சிலரின் குணம்..... பகையை வளர்க்காமல் எல்லோரிடமும் பொறுத்து போகிறவர்களுக்கு இங்கு கோமாளி முட்டாள் பிழைக்கத் தெரியாதவன் என்ற பெயர் கிடைக்கிறது..... நேரம் வரட்டும் செய்யலாம் என்று காத்திருப்பதும் காலம் வந்தால் எல்லாம் தன்னாலே கிடைக்கப்பெறும் என்ற மூடநம்பிக்கையோடு கனவு காண்பதும் ஒருபோதும் நம் வாழ்க்கைக்கு உகந்ததுதல்ல.... ❤️❤️ 🤝 ❤️❤️ #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - ShareChat