ShareChat
click to see wallet page
search
#✨ மகா சிவராத்திரி ஸ்டேட்டஸ் 🙏🏻 #விழித்திரு! செழித்திரு! #வீரமற்ற விவேகம் "கோழைத்தனம்'! விவேகமற்ற வீரம் "முரட்டுத்தனம்'!
✨ மகா சிவராத்திரி ஸ்டேட்டஸ் 🙏🏻 - ஏன் விரதம் இருக்க வேண்டும் ? விரதம் என்பது தன்னை வருத்திக் கொள்வதல்ல கவனத்தை இறைவன் மீது குவிப்பது. விரதம் இருப்பதால் மனம் லேசாகிறது & அமைதி அடைகிறது கவனச்சிதறல் குறைகிறது, பிரார்த்தனை அதிகரிக்கிறது நாள் முழுவதும் தன்னுணர்வுடன் இருக்க முடிகிறது உங்களால் மேற்கொள்ள முடிந்த விரதத்தை தேர்ந்தெடுக்கவும் அறிவியல் ரீதியாக உடலின் நச்சுகள் நீங்கி செல்கள் புதுப்பிக்கப்படுகிறது இதனால் உடலும் மனமும் புத்துணர்வு பெறும் ஏன் விரதம் இருக்க வேண்டும் ? விரதம் என்பது தன்னை வருத்திக் கொள்வதல்ல கவனத்தை இறைவன் மீது குவிப்பது. விரதம் இருப்பதால் மனம் லேசாகிறது & அமைதி அடைகிறது கவனச்சிதறல் குறைகிறது, பிரார்த்தனை அதிகரிக்கிறது நாள் முழுவதும் தன்னுணர்வுடன் இருக்க முடிகிறது உங்களால் மேற்கொள்ள முடிந்த விரதத்தை தேர்ந்தெடுக்கவும் அறிவியல் ரீதியாக உடலின் நச்சுகள் நீங்கி செல்கள் புதுப்பிக்கப்படுகிறது இதனால் உடலும் மனமும் புத்துணர்வு பெறும் - ShareChat