ShareChat
click to see wallet page
search
ஓணம் பண்டிகை உருவான திருத்தலம் வாமன அவதாரம் நிகழ்ந்தது கேரளா திருவாக்கரை திவ்ய தேசம் ஆகும் மலையாள மக்களின் அறுவடை திருநாளான ஓணம் பண்டிகையின் பின்னணியில் இருக்கும் உன்னதமான திவ்ய தேசம் 108 திவ்ய தேசங்களில் 68 ஆவது திருத்தலமான கேரளா எர்ணாகுளம் அருகே உள்ள திருக்காக்கரை என்ற அற்புத தலமாகும் மகாவிஷ்ணு குள்ள வடிவில் வாமனராக வாமனராக அவதரித்து மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி தானம் கேட்ட தலம் இதுவே இன்றும் இங்கு மூலவர் வாமன மூர்த்தியாகவே காட்சியளிக்கிறார் தன் தலை மீது பெருமாளின் மூன்றாவது அடியை ஏற்று பாதாள உலகத்திற்கு சென்ற மகாபலி ஆண்டுக்கு ஒரு முறை தன் நாட்டு மக்களை காண அனுமதி கேட்டார் அவர் மக்களுக்கான வரும் திருநாளே போன பண்டிகையாக கொண்டாடப்படுகிறது இக்கோயிலின் நுழைவு வாயிலில் மகாபலி சக்கரவர்த்தி அமர்ந்த ஆஸ்தான சிம்மாசனம் இன்றும் உள்ளது இது ஒரு குடவறை அமைப்பு கொண்ட கேரள பாணி வட்ட வடிவ கோயில் சைவ வைணவ ஒற்றுமைக்கு சான்றாக வாமனருக்கு அருகிலேயே சிவபெருமானுக்கும் தனி சன்னதி உண்டு நீர்மையால் வஞ்சித்து புகுந்து என்னை என்று நம்மாழ்வார் பாடல் பெற்ற தலம் இங்குள்ள காட்கரையப்பனை அதாவது வாமனனை வழிபட்டால் கல்வி ஞானம் பெருகும் அகந்தை நீங்கும் குடும்பத்தில் ஒற்றுமை வளர்ச்சி ஏற்படும் ஐஸ்வரியம் ஏற்படும் பக்தர்களின் பிரார்த்தனை நிறைவேறிய பின்னர் பால் பாயாசம் நிவேதனம் செய்கின்றனர் #🙏ஆன்மீகம்
🙏ஆன்மீகம் - பண்டிகை ஓம் உருவானதிருத்தலம் கேரளாதிருக்காக்கரை திவ்யதேசம்! பண்டிகை ஓம் உருவானதிருத்தலம் கேரளாதிருக்காக்கரை திவ்யதேசம்! - ShareChat