இரக்கமுள்ள ரஹ்மானே
யா அல்லாஹ் ...
எதிரிகளால் ஷஹீதாக்கப்பட்ட
இந்த பிஞ்சுக் குழந்தைகளை
ரமளானின் பரக்கத்தால்
சொர்க்கத்தின் விருந்தினர்களாக
ஆக்கி வைப்பாயாக .
ஆற்றல்களின் அதிபதியே
யா அல்லாஹ் ...
உன் வல்லமையின் பொருட்டால்
இந்த கண்மணிகளை
கொன்று குவித்த சண்டாளர்களை
நரகத்தின் விறகுகளாக
ஆக்கி வைப்பாயாக .
யா அல்லாஹ் ..
நீ
நீதி தவறாதவன்
சர்வ அதிகாரங்களுக்கும்
அதிபதியாக இருப்பவன்
அகில உலகங்களையும்
ஆட்சி செய்பவன்
உன்னிடம் இரங்கி கேட்கின்றேன்
இறைவா ...
கொலையாளிகளுக்கு
உரிய தண்டனையை
தாமதமின்றி தந்து
கொதிக்கும் எங்கள்
நெஞ்சங்களுக்கு
ஆறுதல் தந்தருள்வாயாக ..
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் ! #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🤲துஆக்கள்🕋 #🕋யா அல்லாஹ் #📗குர்ஆன் பொன்மொழிகள் #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்


