ShareChat
click to see wallet page
search
#நபி(ஸல்) அவர்கள்சொல்
நபி(ஸல்) அவர்கள்சொல் - ரமளான் சிந்தனை 1 அருள்வாசல்கள்திறக்கும் ஆனந்தமாதம் அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள்: இதோ! உங்களிடம் அருள் நிறைந்த ரமளான் மாதம் வந்துள்ளது ' ஸஹீஹுன் நஸாயி 2105   விளக்கம் [ இறைவனின் கருணைக்கதவுகள் தடையின்றித் திறக்கப்படும் இம்மாதத்தில் ஈமான் கொண்ட இதயங்கள் இன்பக்கடலில் நீந்தாமல் இருக்க முடியுமா? பிழை நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படும் இக்காலத்தில், செய்த ஓர் உள்ளம் இறைவனின் பெருங்கருணையை எண்ணிப் பேரானந்தம் கொள்ளாமல் இருக்க முடியுமா? ஷைத்தான்களின் சூழ்ச்சிகள் தளையிடப்படும் இந்த நற்பொழுதில் மெய்யறிவுடையோன் மெய்சிலிர்த்து மகிழாமல் இருக்க முடியுமா? காலத்தின் சுழற்சியில் இதற்கு இணையான இன்னொரு லதாயிஃபுல் மஆரிஃப் 148) காலம்தான் உண்டோ ? ஆக்கம்: மௌலவி அன்ஸார்ஹுஸைன்ஃபிர்தவ்ஸி ரமளான் சிந்தனை 1 அருள்வாசல்கள்திறக்கும் ஆனந்தமாதம் அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள்: இதோ! உங்களிடம் அருள் நிறைந்த ரமளான் மாதம் வந்துள்ளது ' ஸஹீஹுன் நஸாயி 2105   விளக்கம் [ இறைவனின் கருணைக்கதவுகள் தடையின்றித் திறக்கப்படும் இம்மாதத்தில் ஈமான் கொண்ட இதயங்கள் இன்பக்கடலில் நீந்தாமல் இருக்க முடியுமா? பிழை நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படும் இக்காலத்தில், செய்த ஓர் உள்ளம் இறைவனின் பெருங்கருணையை எண்ணிப் பேரானந்தம் கொள்ளாமல் இருக்க முடியுமா? ஷைத்தான்களின் சூழ்ச்சிகள் தளையிடப்படும் இந்த நற்பொழுதில் மெய்யறிவுடையோன் மெய்சிலிர்த்து மகிழாமல் இருக்க முடியுமா? காலத்தின் சுழற்சியில் இதற்கு இணையான இன்னொரு லதாயிஃபுல் மஆரிஃப் 148) காலம்தான் உண்டோ ? ஆக்கம்: மௌலவி அன்ஸார்ஹுஸைன்ஃபிர்தவ்ஸி - ShareChat