ShareChat
click to see wallet page
search
#தகவல் #உளவியல் சிந்தனை
தகவல் - பாசமலர் படத்தில் உள்ளபாடலில் வரும் நதியில் விளையாடி கொடியில் தலைசீவி என்ற நடந்த இளந்தென்றலே"` வரிகளைக் கேட்டவுடன் சிவாஜியின் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாகக் கொட்டியது ஒரு கட்டத்தில் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் அங்கேயே இருந்த போய்க் கண்ணதாசனை ஓடிப் கட்டிப்பிடித்துக் கொண்டார் எங்கிருந்து ஐயா இது போன்ற வரிகள் உங்களுக்கு வந்து விழுகின்றன? ஒரு தாயால் கூட இவ்வளவு உணர்ச்சிகரமாகச் சொல்ல முடியாது!" என்று கூறி விம்மிவிம்மி அழுதிருக்கிறார் நடிகர் திலகம் பாசமலர் படத்தில் உள்ளபாடலில் வரும் நதியில் விளையாடி கொடியில் தலைசீவி என்ற நடந்த இளந்தென்றலே"` வரிகளைக் கேட்டவுடன் சிவாஜியின் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாகக் கொட்டியது ஒரு கட்டத்தில் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் அங்கேயே இருந்த போய்க் கண்ணதாசனை ஓடிப் கட்டிப்பிடித்துக் கொண்டார் எங்கிருந்து ஐயா இது போன்ற வரிகள் உங்களுக்கு வந்து விழுகின்றன? ஒரு தாயால் கூட இவ்வளவு உணர்ச்சிகரமாகச் சொல்ல முடியாது!" என்று கூறி விம்மிவிம்மி அழுதிருக்கிறார் நடிகர் திலகம் - ShareChat