Siva Sankari
1K views • 4 months ago
பொங்கார்மெல்லிளங்கொங்கைபொன்னேபூப்பப்
பொருகயல்கண்ணீரரும்பப்போந்துநின்று *
செங்காலமடப்புறவம்பெடைக்குப்பேசும்
சிறுகுரலுக்குஉடலுருகிச்சிந்தித்து * ஆங்கே
தண்காலும்தண்குடந்தைநகரும்பாடித்
தண்கோவலூர்பாடியாடக்கேட்டு *
நங்காய்! நங்குடிக்குஇதுவோநன்மை? என்ன
நறையூரும்பாடுவாள்நவில்கின்றாளே.
This is Thirumangai azhwar's thirunedunthantakam 17th pasuram
Thiruthangal Sri Nindra narayana perumal divyadeasm
#divyadesam #sivakasi #thiruthangal #108divyadesams #sengamalathayar
https://www.instagram.com/p/DVOYqxOkYaS/?igsh=MTB5N2RraDgzb2l4dA== #perumal #sivakasi temple
13 likes
15 shares

