மகாராஷ்டிராவின் நாசிக் அருகே சாலையோரத்தில் இருந்த கிணற்றில் கார் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில், 5 பேர் குழந்தைகள் என்பது தெரியவந்துள்ளது. நள்ளிரவு 1 மணிக்கு நிகழ்ந்த சம்பவம் என்பதால் உதவிக்கு கூட யாரும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. கிணற்றிலிருந்து வெளியே எடுக்கப்பட்ட உடல்களை கண்டு உறவினர்கள் கண்ணீர் சிந்திய காட்சிகள் காண்போரையும் கண்கலங்க வைத்தது. #💔 கொடூர விபத்தில் ஒரே குடும்பம் சிதைந்தது! 🕯️
00:55

