மக்களின் அன்றாட குடும்பச் சுமை பன்மடங்கு அதிகரித்துவிட்டது. எனவே, மக்களின் சுமையை குறைக்கும் வகையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத் தொகையாக 10,000/- ரூபாய் வழங்கப்படும்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு.
#EPSfor2026 #எடப்பாடியார்_உறுதியளிக்கிறார்
https://x.com/i/status/2026206966515687611 #edappadiyar #எடப்பாடியார் வழியில் என்றும் #📺அரசியல் 360🔴 #AIADMK
00:45

