ShareChat
click to see wallet page
search
#புனித ரமளான்
புனித ரமளான் - ரமளான் சிந்தனை 11 ஆன்மீக அறுவடை நோன்பு @ இமாம் இப்னுல் ஜவ்ஸி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள் சசிறப்புமிக்க இரவுகளையும் பகல்களையும் பற்றி, இறையருளை நாடுபவர் கவனக்குறைவாக  இருப்பது தகாது ஏனெனில் ஒரு வியாபாரி இலாபம் கொழிக்கும் காலத்திலேயே .  கவனக்குறைவாக இருந்துவிட்டால் அவர் பின் எப்போதுதான் இலாபம் ஈட்டுவார் ?'` நூல் மின்ஹாஜுல் காஸிதீன் 1343 விளக்கம் - "  புண்ணிய இரவுகள் பூத்துக் குலுங்கும், பொற்காலப் பகல்கள் கனிந்து நிற்கும்! விண்ணின் அருளை நாடும் நெஞ்சே! வீணாய்ப் பொழுதைக் கழிப்பாயோ? கனிந்த அறுவடை நாளில் தூக்கமே உனக்குத் விளைச்சல் துணையானால்! நஷ்டமே உனக்கு நிலையாகும்! இலாபம் ஈட்டும் பருவம் நழுவி குழியில் வீழாதே! மறுமை லாபம் ஈட்டும் முன்னே! மறதிக் இறையோன் அருளை பெற்று விடாமல் இனியும் நோன்பை கடக்காதே! ஆக்கம்: மௌலவி அன்ஸார்ஹுஸைன்ஃபிர்தவ்ஸி ரமளான் சிந்தனை 11 ஆன்மீக அறுவடை நோன்பு @ இமாம் இப்னுல் ஜவ்ஸி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள் சசிறப்புமிக்க இரவுகளையும் பகல்களையும் பற்றி, இறையருளை நாடுபவர் கவனக்குறைவாக  இருப்பது தகாது ஏனெனில் ஒரு வியாபாரி இலாபம் கொழிக்கும் காலத்திலேயே .  கவனக்குறைவாக இருந்துவிட்டால் அவர் பின் எப்போதுதான் இலாபம் ஈட்டுவார் ?'` நூல் மின்ஹாஜுல் காஸிதீன் 1343 விளக்கம் - "  புண்ணிய இரவுகள் பூத்துக் குலுங்கும், பொற்காலப் பகல்கள் கனிந்து நிற்கும்! விண்ணின் அருளை நாடும் நெஞ்சே! வீணாய்ப் பொழுதைக் கழிப்பாயோ? கனிந்த அறுவடை நாளில் தூக்கமே உனக்குத் விளைச்சல் துணையானால்! நஷ்டமே உனக்கு நிலையாகும்! இலாபம் ஈட்டும் பருவம் நழுவி குழியில் வீழாதே! மறுமை லாபம் ஈட்டும் முன்னே! மறதிக் இறையோன் அருளை பெற்று விடாமல் இனியும் நோன்பை கடக்காதே! ஆக்கம்: மௌலவி அன்ஸார்ஹுஸைன்ஃபிர்தவ்ஸி - ShareChat