ShareChat
click to see wallet page
search
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு. பொருட்களை சேர்கும் குணங்கள் கொண்டவர்கள் தங்கள் குணங்களுக்கு மாறாக அல்லது கெட்ட வழிகளில் அதைச் செய்பவர்கள் வழியை ஏற்க்காமல் இருப்பார்கள் என்றால் அவர்கள் உயிர்களுக்கு எந்த தீங்கும் நேராமல் ஊரே ஒத்துழைக்கும்? மறுத்துண்ணின். மாறுபட்ட குணமுடையவர்கள் உண்பதைப் போல் உண்பதை ஏற்காமல். ஊறுபாடு இல்லை. எந்த தீங்கும் நேராமல்.உயிர்க்கு உயிர் வாழ ஊரார் விரும்பத்தக்க செயலால்? https://www.threads.com/@sjame_santonysamy/post/DU0vuIskeJi?xmt=AQF0fdc-P1CMbDtG5FCNzpvvmxcqv21f2HgyNTJE38MCjPf-5zc7D6WwlpAA5AQzYmxfoO0q&slof=1 #✍️தமிழ் மன்றம் #😁தமிழின் சிறப்பு