ShareChat
click to see wallet page
search
சின்ன மறவர் நாட்டின் மகாராணியும், இந்தியாவின் முதல் பெண் சுதந்திரப் போராட்ட வீராங்கனையுமான, வீரமங்கை ராணி வேலு நாச்சியார் அவர்கள் நினைவு தினம் இன்று. தமது கணவரின் மறைவுக்குப் பிறகு, சிவகங்கைச் சீமை மண்ணைக் காக்க, ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போரிட்டு வென்றவர். பாரதத்தில், பெண்களின் வீரத்துக்கும், உரிமைகளுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய வீர மறத்தி. வீரமங்கை ராணி வேலு நாச்சியார் அவர்களது வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம். #வேலு நாச்சியார் #MUKKULATHOR #🔰💥முக்குலத்தோர்💥🔰
MUKKULATHOR - ShareChat