ஈரான்ல இருந்து கிட்டத்தட்ட 12000 ம் கிலோமீட்டர் தூரத்துல இருக்காங்க அமெரிக்கா. அங்கேயிருந்து ஈரானை அமெரிக்கா தாக்குறதுக்கு வாய்ப்பே கிடையாது. அதே மாதிரிதான் ஈரானுக்கும்.
ரெண்டு வழிகள் மூலமாத்தான் அமெரிக்கா தாக்குதல் நடத்த முடியும்.
1. போர் விமானங்கள் , ஏவுகனைகள், பாதுகாப்பு டோர்ம்கள், வீரர்கள் என எல்லாத்தையும் பெரிய போர்க்கப்பலில் அள்ளிப்போட்டு கொண்டு வந்து ஈரானுக்கு அருகாமையில் இருந்து தாக்க முடியும்.
அதனால்தான் தாக்குதல் நடத்த ஆபிரகாம் லிங்கன் , ஜெரால்டு ஆர் ஃபோர்டு ன்னு ரெண்டு பெரிய போர் கப்பல்களை கொண்டு வந்து நிறுத்தினான் அமெரிக்கா.
2. ஈரான் அருகே அமைந்துள்ள வளைகுடா நாடுகளான யுஏஇ, துபாய் , கத்தார் , பஹ்ரைன் நாடுகளில் உள்ள தன்னோட தளங்களில் இருந்து தாக்குதல் நடத்த முடியும்.
இந்த ரெண்டு வாய்ப்பின் மூலம்தான் ஈரானை தாக்க முடியும் அப்படித்தான் தாக்கியும் வர்ராங்க.
இந்த ரெண்டு வழிகளையும் அடைச்சாலே அமெரிக்கா பலவீனப்பட்டு போகும். அதைத்தான் தெளிவா யோசிச்சு அடிச்சு அமெரிக்காவுக்கு செக் வச்சிருக்காங்க ஈரான்.
300 கிமீ அருகே உள்ள 2 பெரிய போர் கப்பல்களையும் பின்னோக்கி 1000 கிமீட்டருக்கு அப்பால ஓட வச்சுட்டாங்க ( போன பதிவில் தெளிவா சொல்லியிருப்பேன்)
1000 கிமீ தூரத்துல உள்ள போர்க்கப்பல்ல இருந்து ஈரானை தாக்குறதுல ஒரு சிரமம் இருக்கு. என்னன்னா.., விமானம் 1000 கிமீ போகனும் தாக்கிட்டு ரிட்டர்ன் 1000 கிமீட்டர் வரனும்..., ஆக தாக்கி அழிக்கிற F சீரிஸ் போர் விமானத்துக்கு 2000 கிமீ மேல போய்ட்டு வர எரிபொருள் வேணும். இந்த விமானங்களுக்கு அந்த அளவுக்கு எரிபொருள் கெப்பாசிட்டி இல்ல.
அப்ப என்ன செய்யனும்னா..,
kc135 ங்ற எரிபொருள் கொண்டு போற விமானத்தை வச்சு இடையில் நடு வானில் போர் விமானத்துக்கு எரிபொருள் மாற்றனும். இல்லைன்னா அருகே உள்ள வளைகுடா நாடுகளில் உள்ள விமான தளங்கள்ள எரிபொருள் நிரப்பிட்டு போகனும்.
இது தெரிஞ்சுதான் ரெண்டு நாளைக்கு முன்னாடி அமெரிக்காவின் எரிபொருள் விமானமான kc 135 ஐ ஈரான் போட்டு தள்ளி நடுவான்ல எரிய விட்டாங்க. எரிபொருள் விமானத்தை காலி செஞ்சா.., நீ போர் விமானத்த எப்படி இயக்குவன்னு சொல்லி அடிச்சு செதற விட்டாங்க ஈரான். இதை அமெரிக்க ஊடகங்களே ஒத்துக்கிட்டாங்க ஆனா கோமாளி ட்ரம்ப் இது பொய் ஏஐ வீடியோ வச்சு ஈரான் ஏமாத்துறாங்கன்னு குழந்தை மாதிரி கதறிட்டு கிடக்கான்.
முதல் விஷயம்..,போர் கப்பல்கள் மூலம் தாக்க முடியும்ங்றதுக்கு.., சரியான ஆப்பா ஈரான் வச்சுட்டாங்க.
அமெரிக்காவிற்கு ரெண்டாவது வாய்ப்பு வளைகுடா நாடுகளில் உள்ள தன்னோட தளத்துல இருந்து ஈரானை தாக்குறது. அதன் காரணமாத்தான் ஆரம்பத்துலயே கல்ஃப் கன்ட்ரீஸ்ல உள்ள அமெரிக்க தளங்களை எல்லாம் அடிச்சு நொறுக்கி எடுத்து அந்த வாய்ப்பையும் முடிச்சு விட்டாங்க ஈரான். ஆரம்பத்துலயே சவுதியில் அமெரிக்காவோட எரிபொருள் நிரப்புற ஆறு kc135 விமானங்களை ஒரே நேரத்துல காலி பண்ணியிருந்தாங்க ஈரான்.
இதையடுத்து துபாய் ஏர்போர்ட்ல அமெரிக்க போர் விமானங்கள் எரிபொருள் நிரப்ப ப்ளான் பன்றாங்கன்னு தெரிஞ்சு.., நேத்து துபாய் ஏர்போர்ட்டை அடிச்சு நொறுக்கி எடுத்துருக்காங்க. வளைகுடா நாடுகளை கொலைவெறியோடு ஏன் ஈரான் தாக்குறாங்கன்னு இப்ப
இப்ப உங்களுக்கு புரிஞ்சிருக்கும்.
இந்த மாதிரி வியூகம் அமைத்து ஈரான் அடிக்கிறதுல அமெரிக்கா ஆடிப்போய் கிடக்கான். இதுல ஹர்மூஸ் ப்ரச்சனை வேற. ஈரானை அடிச்சு முற்றிலுமா வீழ்த்த முடியாதுங்றது நல்லாவே தெரிஞ்சு போச்சு. போரில் இருந்து விலகவும் முடியாம, தொடரவும் முடியாம மாமா ட்ரம்ப் விழி பிதுங்கிபோய் கிடக்காப்ல.
இப்ப நேட்டோ நாடுகளை உதவிக்கு கூப்பிட்டு கெஞ்சிட்டு கிடக்கான் உலக நாட்டாமை ட்ரம்ப். ஈரானோட வெற்றியையும் , அமெரிக்காவோட தோல்வியையும் கண் கூடா உணர முடியுது.
தன்னை தற்காத்துக்கொள்ள எந்த எல்லைக்கும் போறதுக்கு ஈரானுக்கு முழு உரிமை உண்டு இந்த கஃல்ப் கண்ட்ரீஸ் அடிமை அரேபிகள் இதை உணர்ந்து அமெரிக்காவை முற்றிலுமாக தங்கள் நாட்டிலிருந்து துடைத்தெறிவதே அவர்களுக்கான பாதுகாப்பா இருக்கும். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #தெரிந்து கொள்ளுங்கள் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩


