வணக்கம் நல்ல உள்ளங்களே🙏🧿❤️
அப்பா தெய்வம் ஆகிட்டாரு🙏❤️🧿
நம்ம அப்பா மார்ச் 26 நம்ம சாய் பாபா பிறந்தநாள் அன்னிக்கு இறந்துட்டாரு.என்னால மீள முடியல. அவர் ஆத்மா சாந்தி அடைய வேண்டிக்கோங்க. ஆயுசு முடிஞ்சு தான் போயிருக்கார்ன்னு சொன்னாங்க. இருந்தாலும் ஏத்துக்க முடியல. நம்ம அப்பா சொன்னாரு 120 வயசு வரைக்கும் இருப்பேன்னு. அவருக்கு நம்ம கூட வாழணும்னு ரொம்ப ஆசை. இப்போ எங்க கூட கடைசி சித்தி பப்பி எங்க கூட இருக்காங்க. அவங்க கூட பேசும் போது ஒன்னும் தெரியல. ஆனா தூங்கும் போது நெஞ்சே வெடிச்சிரும் போல இருக்கு எனக்கு. போனவரு எங்களையும் சேர்த்து கூட்டிட்டு போயிருக்கலாம். நிறைய விசயம் நடந்துச்சு.தோணும் போது share பண்றேன். அப்பா இறப்பார்னு நினைச்சு கூட பார்க்கல நாங்க அதுனால சுத்தமா ஏத்துக்க முடியல. First வாட்டி நான் கேட்டதும் கடவுள் அப்பாவை கொடுத்துட்டாரு. அந்த வேண்டுதல்லாம் ஒரு வருடம் கழித்து தான் பண்ணனும். நம்ம வேண்டுறது miss ஆகாதேன்னு நினைச்சேன் பார்த்தா ஆயிசு முடிஞ்சு தான் போயிருக்காருன்னு சொன்னாங்க. அப்பா ரொம்ப active அவர் இல்லாத வாழ்க்கையை வாழவே பிடிக்கல எங்களுக்கு. அப்பா என்னிக்கு போனாரோ அன்னிக்கே நானும் செத்துட்டேன். எங்களுக்கு என்ன பண்றதுன்னே தெரியல. ஆளு தான் வளர்ந்துருக்கோம் ஆனா இன்னும் குழந்தையா தான் இருக்கோம். ஊரே பரிதாபப்படுறமாறி ஆகிடுச்சு நிலைமை🙏🧿❤️ #அப்பா #அப்பா மகள் #கண்ணீர் அஞ்சலி #appa #Appa🥺🥺

