மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள் வாக்கு,,!!🙏🙏🌹🌹
மகனே அடிகளாரின் பக்தனாக, தொண்டனாக இருக்கும் வாய்ப்பு ஏதோ போகிற போக்கில் ஏதாச்சையாக கிடைப்பதல்ல,. முற்பிறவி தொடர்பா மகனே,. முற்பிறவியில் நீ செய்த பூஜா பலன் காரணமாகவே இப்பிறவியில் அடிகளாரின் அபிமானம் கிடைத்துள்ளது,,!!🙏🙏🌹🌹
ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹
🙏🌹 ஓம் சக்தி🌹🙏
#✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💝இதயத்தின் துடிப்பு நீ #🙏ஆன்மீகம் #💖நீயே என் சந்தோசம்🥰 #🙏கோவில்


