ShareChat
click to see wallet page
search
#தமிழ் நாதம் #தமிழ் அமுதம் #தமிழ் சிந்தனைகள் #தங்கம் விலை குறைவு #இன்றைய தினம்
தமிழ் நாதம் - நினைவு நாள் மார்ட்டின்லூதர் கிங் அமெரிக்காவில் நிற முறையையும், அடிமை வேறுபாட்டையும் ஒழிக்க முதன் முதலாகக் குரல் கொடுத்த மார்ட்டின் லூதர் கிங் 1929ஆம் 96೦ ஜனவரி 15ஆம் தேதி அமெரிக்காவில் அட்லாண்டா நகரில் பிறந்தார்  வழியில் இவர்  காந்திய வன்முறையற்ற அறப்போராட்டங்களை அமெரிக்க நடத்தியதால், முற்போக்கு வரலாற்றில் ஒரு தேசிய சின்னமாகக் கருதப்படுகிறார் 1964ஆம் ஆண்டு அமைதிக்கான கிங்குக்கு லூதர் நோபல் பரிசு மார்டின் வழங்கப்பட்டது. உலகம் முழுவதும் புகழ்பெற்ற மார்டின் லூதர் கிங் தன்னுடைய 39வது வயதில் 1968ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி மறைந்தார்  பிறந்த நாள் பசுந்தரம் பிள்ளை நீராருங் கடலுடுத்த எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் எழுதிய LIITL_60)60 மனோன்மணீயம் பசுந்தரம் பிள்ளை 1855ஆம் தேதி கேரள ஏப்ரல் ஆண்டு 4ஆம் மாநிலம் ஆலப்புழையில் பிறந்தார். இவர் மனோன்மணீயம் என்ற நூலை 1891ஆம் 9|8l60   @lLuolumm நீராருங் எழுதினார். ஆண்டு தமிழ்த்தாய் கடலுடுத்த எனத் தொடங்கும் பாடலை வாழ்த்துப் பாடலாக தமிழக அரசு 1970ஆம் ஆண்டு அறிவித்தது. அங்கங்களான பத்துப்பாட்டின் 3 திருமுருகாற்றுப்படை, நெடுநல் மதுரைக் வாடை, டென் தமிழ் ஐடியல்ஸ் ஆகியவற்றை தி காஞ்சி என்ற நூலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். நினைவு நாள் மார்ட்டின்லூதர் கிங் அமெரிக்காவில் நிற முறையையும், அடிமை வேறுபாட்டையும் ஒழிக்க முதன் முதலாகக் குரல் கொடுத்த மார்ட்டின் லூதர் கிங் 1929ஆம் 96೦ ஜனவரி 15ஆம் தேதி அமெரிக்காவில் அட்லாண்டா நகரில் பிறந்தார்  வழியில் இவர்  காந்திய வன்முறையற்ற அறப்போராட்டங்களை அமெரிக்க நடத்தியதால், முற்போக்கு வரலாற்றில் ஒரு தேசிய சின்னமாகக் கருதப்படுகிறார் 1964ஆம் ஆண்டு அமைதிக்கான கிங்குக்கு லூதர் நோபல் பரிசு மார்டின் வழங்கப்பட்டது. உலகம் முழுவதும் புகழ்பெற்ற மார்டின் லூதர் கிங் தன்னுடைய 39வது வயதில் 1968ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி மறைந்தார்  பிறந்த நாள் பசுந்தரம் பிள்ளை நீராருங் கடலுடுத்த எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் எழுதிய LIITL_60)60 மனோன்மணீயம் பசுந்தரம் பிள்ளை 1855ஆம் தேதி கேரள ஏப்ரல் ஆண்டு 4ஆம் மாநிலம் ஆலப்புழையில் பிறந்தார். இவர் மனோன்மணீயம் என்ற நூலை 1891ஆம் 9|8l60   @lLuolumm நீராருங் எழுதினார். ஆண்டு தமிழ்த்தாய் கடலுடுத்த எனத் தொடங்கும் பாடலை வாழ்த்துப் பாடலாக தமிழக அரசு 1970ஆம் ஆண்டு அறிவித்தது. அங்கங்களான பத்துப்பாட்டின் 3 திருமுருகாற்றுப்படை, நெடுநல் மதுரைக் வாடை, டென் தமிழ் ஐடியல்ஸ் ஆகியவற்றை தி காஞ்சி என்ற நூலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். - ShareChat