ShareChat
click to see wallet page
search
ரயிலில் பெண்ணிடம் நகை திருடிய இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை/ #💚I Love தமிழ்நாடு #🤳மொபைல் போட்டோகிராபி
💚I Love தமிழ்நாடு - 26-02-2026 கடிவாளம் [ கடிவாளம் உரசியல் 61664/14 DNI செய்திகள் தீதும் நன்றும் பிறர்தர வாபா ஓடும் ரயிலில் பெண்ணிடம் நகை திருட்டு 3 ஆண்டுகள் சிறை தண்டனை ஓடும் ரயிலில் பெண்ணிடம் 50 கிராம் தங்க நகைகளை திருடிய வழக்கில் முள்ளக்காடு, ராஜீவ் நகர் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன்  மகன் மதுரை வீரன் (20) என்ற இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ3 அபராதம் ஆயிரம்  து|த்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-4 நீதிபதி எஸ்பாக்கியராஜ் தீர்ப்பளித்தார் அரசு தரப்பில் வழக்கறிஞர் முருகப்பெருமாள் ஆஜரானார் 26-02-2026 கடிவாளம் [ கடிவாளம் உரசியல் 61664/14 DNI செய்திகள் தீதும் நன்றும் பிறர்தர வாபா ஓடும் ரயிலில் பெண்ணிடம் நகை திருட்டு 3 ஆண்டுகள் சிறை தண்டனை ஓடும் ரயிலில் பெண்ணிடம் 50 கிராம் தங்க நகைகளை திருடிய வழக்கில் முள்ளக்காடு, ராஜீவ் நகர் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன்  மகன் மதுரை வீரன் (20) என்ற இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ3 அபராதம் ஆயிரம்  து|த்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-4 நீதிபதி எஸ்பாக்கியராஜ் தீர்ப்பளித்தார் அரசு தரப்பில் வழக்கறிஞர் முருகப்பெருமாள் ஆஜரானார் - ShareChat