ShareChat
click to see wallet page
search
#😱கொசுவர்த்தியால் 3 பேர் உயிரிழந்த சோகம்🦟 #📝தமிழக செய்திகள் 📰 #தமிழக செய்திகள்.💐 #தமிழக அரசியல் செய்திகள்.💐
😱கொசுவர்த்தியால் 3 பேர் உயிரிழந்த சோகம்🦟 - தீவிபத்தில் ஒரே குடும்பத்தைச் Polimer NEWS சேர்ந்த 3 பேர் உ*ரிழப்பு செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த கன்னிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் சகோதரி மகேஸ்வரியின் குழந்தைக்கு  உடல்நிலை சரியில்லாததால் குடும்பத்துடன்  பார்த்திபன் பார்க்க வந்துள்ளார் உடல் நலமில்லாத குழந்தையை மகேஸ்வரியும் அவரது கணவர் ராம்நாத் இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்  வீட்டில் பார்த்திபன், மனைவி சித்ரா, இரண்டரை வயது குழந்தை இருந்துள்ளனர்; இரவு அங்கேயே  தூங்கியுள்ளனர்  மருத்துவமனையில் இருந்து மகேஸ்வரியும்  அவரது கணவரும் வீடு திரும்பியபோது வீட்டின்  படுக்கை அறையில் இருந்து கருகிய வாடை வந்துள்ளது  வீடு முழுவதும் புகை மண்டலமாக இருந்ததால்  மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில்  போலீசாருக்கு அவர்கள் தகவல் கொடுத்துள்ளனர்  வந்து urijgరeungl; 108608 போலீசார் அறையில் பார்த்திபன் தனது குடும்பத்தினருடன் உடல் கருகிய நிலையில் இறந்துகிடந்தார் தீயணைப்புத் துறையினர் வந்து 216u8606T மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் வீட்டில் இரவு கொசுவர்த்திச் சுருள் ஏற்றிவைத்திருந்ததால், அதனால் தீவிபத்து  ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர் POLIMER NEWS 10 MAR 2026 தீவிபத்தில் ஒரே குடும்பத்தைச் Polimer NEWS சேர்ந்த 3 பேர் உ*ரிழப்பு செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த கன்னிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் சகோதரி மகேஸ்வரியின் குழந்தைக்கு  உடல்நிலை சரியில்லாததால் குடும்பத்துடன்  பார்த்திபன் பார்க்க வந்துள்ளார் உடல் நலமில்லாத குழந்தையை மகேஸ்வரியும் அவரது கணவர் ராம்நாத் இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்  வீட்டில் பார்த்திபன், மனைவி சித்ரா, இரண்டரை வயது குழந்தை இருந்துள்ளனர்; இரவு அங்கேயே  தூங்கியுள்ளனர்  மருத்துவமனையில் இருந்து மகேஸ்வரியும்  அவரது கணவரும் வீடு திரும்பியபோது வீட்டின்  படுக்கை அறையில் இருந்து கருகிய வாடை வந்துள்ளது  வீடு முழுவதும் புகை மண்டலமாக இருந்ததால்  மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில்  போலீசாருக்கு அவர்கள் தகவல் கொடுத்துள்ளனர்  வந்து urijgరeungl; 108608 போலீசார் அறையில் பார்த்திபன் தனது குடும்பத்தினருடன் உடல் கருகிய நிலையில் இறந்துகிடந்தார் தீயணைப்புத் துறையினர் வந்து 216u8606T மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் வீட்டில் இரவு கொசுவர்த்திச் சுருள் ஏற்றிவைத்திருந்ததால், அதனால் தீவிபத்து  ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர் POLIMER NEWS 10 MAR 2026 - ShareChat