அஇஅதிமுக மூன்றாம் கட்டத் தேர்தல் வாக்குறுதிகள்!
மக்களின் அன்றாட குடும்பச் சுமை பன்மடங்கு அதிகரித்துவிட்டது. எனவே, மக்களின் சுமையை குறைக்கும் வகையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத் தொகையாக 10,000/- ரூபாய் வழங்கப்படும்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு.
#EPSfor2026 #எடப்பாடியார்_உறுதியளிக்கிறார் #எடப்பாடியார் வழியில் என்றும் #edappadiyar #AIADMK


