ஒரே நேரத்தில் சாத்தூரில் தாமரையின் தலைமகன் நையனாரும்,
திருச்சுழியில் இரட்டை இலையின் இளைய மகன் ராஜவர்மனும்,
ஃபீல்டு அவுட் ஆவதைப் பார்த்தால் ...
துர்கா அம்மையாரின் ஆலய வழிபாடுகள் வீண் போகவில்லை என்றே தெரிகிறது.
இதுகுறித்து சாத்தூர் மக்கள் பேசிக் கொள்வது என்னவென்றால் ...
எடப்பாடியார் மிகுந்த ராஜதந்திரி என்பது தெரிந்ததுதான்.
ஆனால் அவரின் ராஜதந்திரங்கள்,
அதிமுக வுக்கு உதவாமல் ...
திமுக வுக்கு உதவுவது ஏன்,
என்பதுதான் தெரியவில்லை என்கிறார்கள்.
ஒரே தமாசா இருக்கு!!
😂😂😂
#😂HaHaHaHa😅 #🤣சிரிங்க பிளீஸ்😂 #📰தமிழ்நாடு அரசியல்📢 #🤣 முடிஞ்சா சிரிக்காம இருங்க 😂 #🚨கற்றது அரசியல் ✌️


