ShareChat
click to see wallet page
search
#✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #✝பைபிள் வசனங்கள்
✝️இயேசுவே ஜீவன் - "I SHALL RETURN" நான் மறுபடயும் வந்து உங்களை என்னிடத்தில் (೮ சேர்த்துக்கொள்ளுவேன் (யோவான் 14:3) உலகப் போரின்போது ஜப்பானியப் இரண்டாம் படைகள் பிலிப்பைன்ஸ் நாட்டை ஆக்கிரமித்தபோது  அமெரிக்கத் தளபதி டக்ளஸ் மெக்ஆர்தர் (DOUGLAS MACARTHUR) அங்கிருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர் வெளியேறும்போது பிலிப்பைன்ஸ் மக்களிடம் ஒரே ஒரு வாக்கியத்தைச் சொல்லிவிட்டுச் சென்றார்: "I SHALL RETURN" (ான் மீண்டும் வருவேன் ) கடந்தன. ஜப்பானியர்களின் ஆதிக்கம்  ஆண்டுகள் பல அதிகரித்தது  பல மக்கள் மெக்ஆர்தர் சொன்னதை  என்று மறந்துவிட்டனர்; சிலர் அவர் வரமாட்டார் ஏளனம் செய்தனர் ஆனால், ஒரு சில விசுவாசமான என்று மக்கள் அவர் வருவார் நம்பி, காடுகளில் மறைந்திருந்து போராட்டங்களைத் தொடர்ந்தனர் சொன்னபடியே, 1944-ல் மெக்ஆர்தர் பெரும் படைகளுடன் வந்து பிலிப்பைன்ஸை விடுவித்தார். வாக்கை நிறைவேற்ற ஒரு சாதாரண மனிதனே தன் முடியும் என்றால், சர்வ வல்லவராகிய இயேசு கிறிஸ்து நிச்சயமாகத் சொன்னபடியே மீண்டும் வருவார் தாம் உலகம் அவரை மறந்து கேலி செய்தாலும், அவர் வரும்போது தம்மை நம்பிக் காத்திருப்பவர்களுக்கு நித்திய பரலோக வாழ்வைத் தருவார். இயேசுகிறிஸ்து சொன்னபடியே மீண்டும் தாம் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா ? என்று வருவார் தவவசனம் "I SHALL RETURN" நான் மறுபடயும் வந்து உங்களை என்னிடத்தில் (೮ சேர்த்துக்கொள்ளுவேன் (யோவான் 14:3) உலகப் போரின்போது ஜப்பானியப் இரண்டாம் படைகள் பிலிப்பைன்ஸ் நாட்டை ஆக்கிரமித்தபோது  அமெரிக்கத் தளபதி டக்ளஸ் மெக்ஆர்தர் (DOUGLAS MACARTHUR) அங்கிருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர் வெளியேறும்போது பிலிப்பைன்ஸ் மக்களிடம் ஒரே ஒரு வாக்கியத்தைச் சொல்லிவிட்டுச் சென்றார்: "I SHALL RETURN" (ான் மீண்டும் வருவேன் ) கடந்தன. ஜப்பானியர்களின் ஆதிக்கம்  ஆண்டுகள் பல அதிகரித்தது  பல மக்கள் மெக்ஆர்தர் சொன்னதை  என்று மறந்துவிட்டனர்; சிலர் அவர் வரமாட்டார் ஏளனம் செய்தனர் ஆனால், ஒரு சில விசுவாசமான என்று மக்கள் அவர் வருவார் நம்பி, காடுகளில் மறைந்திருந்து போராட்டங்களைத் தொடர்ந்தனர் சொன்னபடியே, 1944-ல் மெக்ஆர்தர் பெரும் படைகளுடன் வந்து பிலிப்பைன்ஸை விடுவித்தார். வாக்கை நிறைவேற்ற ஒரு சாதாரண மனிதனே தன் முடியும் என்றால், சர்வ வல்லவராகிய இயேசு கிறிஸ்து நிச்சயமாகத் சொன்னபடியே மீண்டும் வருவார் தாம் உலகம் அவரை மறந்து கேலி செய்தாலும், அவர் வரும்போது தம்மை நம்பிக் காத்திருப்பவர்களுக்கு நித்திய பரலோக வாழ்வைத் தருவார். இயேசுகிறிஸ்து சொன்னபடியே மீண்டும் தாம் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா ? என்று வருவார் தவவசனம் - ShareChat