"சாலையோரப் பூங்காவா, மரணக்குழியா?"
"ரூ.35 லட்சம் ஊழலை அம்பலப்படுத்தினால் என் மீது பொய் வழக்கு பதிவு செய்வது சரியா"
"மக்களின் உயிரை காப்பாதை விட தி.மு.க.வுக்கு கமிஷன் முக்கியமா?"
ஆதாரங்களுடன் குற்றம்சாட்டி வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் ஆவேசம்..!
இன்றைய (06-02-2026) "நமது அம்மா" நாளேட்டு செய்தியில்..!! @BABU AIADMK @அதிமுக தேனி @பாலேகுளி கோபி அதிமுக @கடலூர் தெற்கு மாவட்டம் அதிமுக @அதிமுக தொண்டன் #📺அரசியல் 360🔴 #✌️அ.தி.மு.க #💪தி.மு.க #🔷காங்கிரஸ் #✍️தமிழ் மன்றம்


