உங்கள் மீது நம்பிக்கை உள்ள ஒருவரை நீங்கள் ஏமாற்றினால் அவர் உங்களிடம் ஏமாறவில்லை உங்களுக்கு அதை தெரிந்தோ தெரியாமலோ விட்டுக்கொடுத்திருக்கிறார்.
விட்டுக் கொடுப்பவன் கெடுவதில்லை
கெடுக்க நினைத்தவன் வாழ்ந்ததில்லை.
இது எந்த காலத்திற்கும் மனிதருக்கு பொருந்தும். #வரம்

