எதையும் .வாசித்து, படித்து
உணராத, சங்கிகளுக்கு
குருட்டு ஆத்திரம் வருகிறது,
போராட்ட களத்தில்
சிந்திக்காமல் சிந்தனைக்கு உட்படாத மத,கோஷங்களை..! எழுப்புகின்றனர்
அறியாமை, ஒரு பேட்ஜ் போல..! அணியப்படுகிறது
கற்றுக்கொள்ளாமல் கத்துகிறார்கள்
மக்களுக்குக் ஆக்கப்பூர்வமானதை
கற்பிக்கப்படும்போது, அதிகாரம் பாதுகாப்பாக இருக்கும்
அராஜகத்தின் சத்தமும்
மதவாத, முழக்கமும்
ஜனநாயகம் அல்ல..!
வெற்று, பெருமையில் அழுகிவிடும். #புரட்சிசெய்வோம்🟥 ⬛️


