திமுக இளைஞரணி அறக்கட்டளை சார்பில் கல்வி, மருத்துவ உதவித் தொகை மற்றும் பொற்கிழி உள்ளிட்ட நலத்திட்டங்களின் கீழ், மாவட்ட செயலாளர் திரு. என். நல்லசிவம் அவர்கள் ஈரோடு வடக்கு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், மொடச்சூர், பச்சைமலை அடிவாரம் பகுதியில் வசித்து வரும் ப. மணி த/பெ. பழனியப்பன் அவர்களின் குடும்பத்தாருக்கு ரூ.25,000 மதிப்பிலான கல்வி உதவித் தொகைக்கான காசோலையை அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று வழங்கினார்.உடன் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஏ. 'திருவேங்கடம் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர்.
#DMKErode #💪தி.மு.க

