நீர்வளத்துறை மேல் வைப்பாறு இராஜபாளையம் வடிநிலக் கோட்டம் சார்பில் விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், கான்சாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள பிளவுக்கல் பெரியாறு அணைப் பகுதியில் ரூ.10 கோடி மதிப்பில் அணையின் பூங்கா புனரமைக்கும் பணி, அதன் உள்கட்டமைப்புகளைப் புதுப்பித்தல் மற்றும் அணைக்குச் செல்லும் அணுகு சாலையினை மேம்படுத்தும் பணிகளுக்கு மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.K.K.S.S.R.ராமச்சந்திரன் அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார்.
#DMKVirudhunagar #🧑 தி.மு.க


