ShareChat
click to see wallet page
search
#😟பிரபல நடிகை எடுத்த விபரீத முடிவு பிரபல சின்னத்திரை நடிகை தற்கொலை...போலீஸார் விசாரணை #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
😟பிரபல நடிகை எடுத்த விபரீத முடிவு - பிரபல நடிகை எருத்த விபரீத முடிவு!! தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நடித்து சன் செய்து வரும் நடிகை சுபாஷினி தூக்கிட்டுத்தற்கொலை கொண்ட 57 மத்தியில் சம்பவம் ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் நேற்று இரவு சுபாஷினி தனது ஐயப்பன்தாங்கல் இல்லத்தில் திடீரென தூக்கிட்டுத்தற்கொலை செய்து கொண்டுள்ளார். பஇடித்திற்குபவி இதுகுறித்துத்தசுபஸ்ஷனிந்தினபலஸர்க்சம்கபட விரைந்து ுஅன்ுப்பி சுபாஷினியின் உடலைக் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வைத்தனர் முதற்கட்ட விசாரணையில் நேற்று இரவு சுபாஷினி பெங்களூருவில் உள்ளதனது கணவர் பிப்பினிடம் வீடியோ காலில் பேசியுள்ளார். அப்போது கணவன் மனைவி இருவருக்கும் இடையேகுடும்பப் பிரச்சினை காரணமாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத்தகராறினால் ஏற்பட்ட மனஉளைச்சல் மற்றும் அதீதமன அழுத்தம் காரணமாகவே சுபாஷினி இந்தவிபரீத முடிவை எடுத்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து  தற்கொலைக்கு வேறு ஏதேனும் அழுத்தங்கள் காரணமா என்ற கோணத்தில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபல நடிகை எருத்த விபரீத முடிவு!! தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நடித்து சன் செய்து வரும் நடிகை சுபாஷினி தூக்கிட்டுத்தற்கொலை கொண்ட 57 மத்தியில் சம்பவம் ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் நேற்று இரவு சுபாஷினி தனது ஐயப்பன்தாங்கல் இல்லத்தில் திடீரென தூக்கிட்டுத்தற்கொலை செய்து கொண்டுள்ளார். பஇடித்திற்குபவி இதுகுறித்துத்தசுபஸ்ஷனிந்தினபலஸர்க்சம்கபட விரைந்து ுஅன்ுப்பி சுபாஷினியின் உடலைக் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வைத்தனர் முதற்கட்ட விசாரணையில் நேற்று இரவு சுபாஷினி பெங்களூருவில் உள்ளதனது கணவர் பிப்பினிடம் வீடியோ காலில் பேசியுள்ளார். அப்போது கணவன் மனைவி இருவருக்கும் இடையேகுடும்பப் பிரச்சினை காரணமாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத்தகராறினால் ஏற்பட்ட மனஉளைச்சல் மற்றும் அதீதமன அழுத்தம் காரணமாகவே சுபாஷினி இந்தவிபரீத முடிவை எடுத்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து  தற்கொலைக்கு வேறு ஏதேனும் அழுத்தங்கள் காரணமா என்ற கோணத்தில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். - ShareChat