ShareChat
click to see wallet page
search
#வள்ளுவர்
வள்ளுவர் - வள்ளுவர் வாக்கு வானோக்கி வாழும் உயிர்களெல்லாம் மனனவன் கோல்நோக்கி வாழுங் குடி வாழும் உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன அதுபோல் வாழும் மக்கள் எல்லாம் ஆளுவோரின் நேர்மையான ஆட்சியை எதிர்பார்த்தே வாழ்கின்றனர். ஆட்சியாளர்கள் நேர்மையாக இருக்க கரு: வேண்டும் என்பதையே குறள் வலியுறுத்துகிறது  வள்ளுவர் வாக்கு வானோக்கி வாழும் உயிர்களெல்லாம் மனனவன் கோல்நோக்கி வாழுங் குடி வாழும் உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன அதுபோல் வாழும் மக்கள் எல்லாம் ஆளுவோரின் நேர்மையான ஆட்சியை எதிர்பார்த்தே வாழ்கின்றனர். ஆட்சியாளர்கள் நேர்மையாக இருக்க கரு: வேண்டும் என்பதையே குறள் வலியுறுத்துகிறது - ShareChat