பழைய பேப்பர்!
2020-ல் சாத்தான்குளம் இரட்டை கொலை நடந்த போது நிறைய பிரபலங்கள் கண்டனம் தெரிவித்தார்கள். நடிகர் ரஜினி, ‘’சாத்தான்குளம் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க வேண்டும். சத்தியமாக அவர்களை விடவே கூடாது’’ என காட்டமாக சொன்னார்.
’’தந்தை, மகன் இருவரின் மரணமும் கொலைதான். 9 பேரும் குற்றவாளிகள்தான்’’ என நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. #அரசியல் #📺அரசியல் 360🔴 #தமிழ்நாடு அரசியல் #🤭அரசியல் மீம்ஸ் #🚨கற்றது அரசியல் ✌️


