ஐயா
முதல்வர் அவர்களுக்கும்,
அரசு பேருந்து அமைச்சர் அவர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் ஒரு தாழ்மையான
இந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறந்ததில் இருந்து கிளாம்பாக்கதிற்கு பதிலாக கேளம்பாக்கம் செல்பவர்களும்
கேளம்பாக்கத்திற்கு பதிலாக கிளாம் பாக்கம் சென்று அல்லல் படுவதும் தினம் தினம் வாடிக்கையாகி விட்டது.
இந்த I யும் E யும் ( KILAMPAKKAM-KELAMPAKKAM )பயணிகளையும் நடத்துனர்களையும் படுத்தும் பா.டு கொஞ்சம் நஞ்சமல்ல.
அதேபோன்று தாம்பரம் நோக்கி வரும் பெரும் பாலான பேருந்துகள் கிளாம் பாக்கத்தில் நிறுத்துவதில்லை.
என்பதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்..
எத்தனையோ இடங்களுக்கும் ஊர்களுக்கும் பெயர் மாற்றம் செய்வது போல் இவை அனைத்திற்கும் ஒரு நல்ல விடியலைத் தந்தால்
பெரும் பயனாக இருக்கும்.
இவை அனைத்திற்கும்
நல்ல ஒரு விடியலை எதிர் பார்த்து காத்துக் கொண்டு இருக்கிறோம்.
செய்வார்களா. #முதலமைச்சர் வேண்டுகோள்👇 #உதவ வேண்டுகோள் #வேண்டுகோள்


