மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள் வாக்கு,,!!🙏🙏🌹🌹
(மகனே)மகளே, ஆன்மிகம் வளர்ந்தால்தான் குடும்பம் வளரும். குடும்பம் வளர்ந்தால்தான் சமுதாயம் வளரும், குழந்தைகளுக்கு கைபேசியை வாங்கிக் கொடுத்து அவர்கள் உலகத்தை கெடுப்பதை விட்டுவிட்டு, அவர்களைத் திருத்தி, தினம் ஒரு மந்திரத்தை படிக்க வை. தினமும் உடல் உழைப்பை செய்ய வை, தினமும் வழிபாட்டு பயிற்சியை கற்றுக் கொடு மகளே, நோயில்லாத உலகமும், நிம்மதியான வாழ்க்கையும் வேண்டும் என்றால், ஆன்மீகத்தில் இரு. ஆன்மீகமே உன் மனசாட்சி, ஆன்மீகமே உன் தீர்வு,. ஆன்மீகமே உன் (நிதி) நீதி, ஆன்மீகமே உன் நேர்மை, ஆன்மீகமே உன் உயிர், ஆன்மீகமே உனக்கு எல்லாம் என வாழ கற்றுக்கொள் மகளே, உண்மையான உண்மையாக இரு, நல்லதே செய், நல்லதே சொல், நல்லதே நினை, நல்லதே நடக்கும்,. விவசாயம் வளர வேண்டும், ஆன்மிகம் வளர வேண்டும் என வேண்டிக் கொள் மகளே,. ஆலயத்தில் நடைபெறவிருக்கும் சித்ரா பௌர்ணமி வேள்வியில் கலந்து கொள் மகளே,,!!🙏🙏🌹🌹
ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹
🙏🌹 ஓம் சக்தி🌹🙏
#✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💝இதயத்தின் துடிப்பு நீ #🙏ஆன்மீகம் #💖நீயே என் சந்தோசம்🥰 #🙏கோவில்


