ShareChat
click to see wallet page
search
#✍️கவிதை📜 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
✍️கவிதை📜 - செவிடனாய் இரு யார் என்ன நினைப்பார்கள் என்று யோசித்து யோசித்தே பாதி ஆயுள் கரைகிறது! பேசுபவர்களுக்கு செவிடனாய் இரு! புறம் குறை சொல்பவர்களுக்கு ஊமையாய் இரு! மற்றவரைத் திருப்திப் படுத்தும் நாடகத்தை நிறுத்திவிடு . வாழ்க்கைக்கு நீ மட்டுமே கதாநாயகன்! 2_60[ பிறர் பேச்சுக்கு செவி சாய்க்காத வாழ்வே. தொல்லையில்லா சொர்க்கம்! செவிடனாய் இரு யார் என்ன நினைப்பார்கள் என்று யோசித்து யோசித்தே பாதி ஆயுள் கரைகிறது! பேசுபவர்களுக்கு செவிடனாய் இரு! புறம் குறை சொல்பவர்களுக்கு ஊமையாய் இரு! மற்றவரைத் திருப்திப் படுத்தும் நாடகத்தை நிறுத்திவிடு . வாழ்க்கைக்கு நீ மட்டுமே கதாநாயகன்! 2_60[ பிறர் பேச்சுக்கு செவி சாய்க்காத வாழ்வே. தொல்லையில்லா சொர்க்கம்! - ShareChat