~ஐடி நிறுவன தலைவன் காக்னிசண்ட் (Cognizant) நிறுவனம், ஊழியர்களை கண்காணிக்க ProHance போன்ற சாஃப்ட்வேர் ஒன்றை அறிமுகப்படுத்தியிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இதில் வெறும் 5 நிமிஷங்கள் மட்டுமே மவுஸ் அல்லது கீபோர்டு அசைவில்லாமல் இருந்தாலே ஊழியரை "idle" (சோம்பேறி) என்று காட்டிவிடும் என்கிறது.
~இதைக் கேட்டதும் இந்திய ஊழியர்களிடம் இருக்கும் குறுக்கு வழி புத்தி உடனே வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. அதுல ஒருத்தன் அட்டகாசமான டிரிக் ஒன்னு கண்டுபிடிச்சு இருக்கான் 😂
~ஆப்டிகல் மவுஸை ஒரு மெக்கானிக்கல் கைக்கடிகாரத்தின் (mechanical wristwatch) மேல் வைத்துவிடுவது!
ஏனென்றால், ஆப்டிகல் மவுஸ் என்பது மேற்பரப்பில் நுண்ணிய அசைவுகளைப் பார்த்துதான் வேலை செய்யும். கடிகாரத்தில் செக்கன்ட் முள்ளும், மற்ற முள்களும் மெதுவாகத் தொடர்ந்து நகர்வதாலும், மெக்கானிக்கல் கடிகாரம் சற்று அதிர்வதாலும், மவுஸ் சென்சார் அதை "மவுஸை யாரோ அசைத்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று நினைத்து தொடர்ந்து ஆக்டிவிட்டியை அனுப்பிக் கொண்டே இருக்கும்.
இதனால் 5 நிமிஷம் கழித்தும் "idle" ஸ்டேட்டஸ் வரவே வராது. முழு நாளும் "active" ஆகவே காட்டும்! 😄
யாருகிட்ட இந்தியண்டா 🔥😂⌚🖱️ #🏦கம்பெனி தகவல்


