ShareChat
click to see wallet page
search
#🙏கோவில் #🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏
🙏கோவில் - அருள்மீகு ஸ்ரீ சோமன் அருணாசல சுவாமீ தீருக்கோமீல் மண்ணை பிரசாதமாக கொடுக்கும் கோயில் தெரியுமா? பிரசாதம் என்றாலே புளியோதரை, சுண்டல்தான் நினைவுக்கு வரும் ஆனால், தூத்துக்குடியிலுள்ள சேர்மன் அருணாசல சுவாமி கோயிலில் மண்தான் பிரசாதம் 1880-ல் பிறந்து வாழ்ந்த அருணாசல சுவாமிகளின் ஜீவசமாதியான இவ்விடத்தில்,  சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது  மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், பேய் பிடித்தவர்கள் இங்கு வழிபட்டால் , குணமடைவார்களாம் பிரசாதமான புற்றுமண் கருப்பு மையை உடலில் பூசினால், & நோய்கள் விலகுமாம் அருள்மீகு ஸ்ரீ சோமன் அருணாசல சுவாமீ தீருக்கோமீல் மண்ணை பிரசாதமாக கொடுக்கும் கோயில் தெரியுமா? பிரசாதம் என்றாலே புளியோதரை, சுண்டல்தான் நினைவுக்கு வரும் ஆனால், தூத்துக்குடியிலுள்ள சேர்மன் அருணாசல சுவாமி கோயிலில் மண்தான் பிரசாதம் 1880-ல் பிறந்து வாழ்ந்த அருணாசல சுவாமிகளின் ஜீவசமாதியான இவ்விடத்தில்,  சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது  மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், பேய் பிடித்தவர்கள் இங்கு வழிபட்டால் , குணமடைவார்களாம் பிரசாதமான புற்றுமண் கருப்பு மையை உடலில் பூசினால், & நோய்கள் விலகுமாம் - ShareChat