ShareChat
click to see wallet page
search
#🤔தெரிந்து கொள்வோம் #🌎பொது அறிவு #🧒குழந்தைகளுக்கான கல்வி📔 #💡போட்டித்தேர்வுக்கு தயாராகுதல்
🤔தெரிந்து கொள்வோம் - மரகதம் சந்திரசேகர் .. அம்மு சுவாமிநாதன் .. 1952 ஆம் ஆண்டு உருவான இந்தியாவின் முதல் மக்களவையில் , தமிழகத்திலிருந்து இரண்டு பெண்கள் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று , உறுப்பினர்களாக இடம் பெற்றனர் . ஒருவர் திருவள்ளூர் ( தனி ) தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மரகதம் சந்திரசேகர் . மற்றொருவர் திண்டுக்கல் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அம்மு சுவாமிநாதன் .. - ShareChat