ShareChat
click to see wallet page
search
சகல செல்வங்களை அருளும் சனிக்கிழமை விரதம்! பெருமாளுக்காக சனிக்கிழமையில் விரதம் இருக்கும் பக்தர்களுக்கு சனி பகவான் துன்பங்களை தருவதில்லை என்பது நம்பிக்கை. செல்வம், ஆரோக்கியம், ஆயுள் இவை மூன்றும் பரிபூரணமாக கிடைக்க சனிக்கிழமை விரதத்தை கடைபிடிக்கலாம். காலை குளித்துவிட்டு பூஜை செய்து மாலை வரை உணவு உண்ணாமல் பால், தண்ணீர் மட்டும் குடித்து விரதம் மேற்கொண்டால் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும். #காலை வணக்கம் ❤️❤️❤️
காலை வணக்கம் ❤️❤️❤️ - இனிப கலை வணக்கம் பிப் 08 24 07 ஆர் சிவகுமார் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி நமசிவாபு @ இனிப கலை வணக்கம் பிப் 08 24 07 ஆர் சிவகுமார் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி நமசிவாபு @ - ShareChat