உன்னை நம்பி தானடா
வந்தேன்..
இந்த வார்த்தை
இப்ப எங்கே கேட்டாலும்
அந்த பெண்ணுக்கு அவன்
செய்த துரோகம் தான்
நினைவில் வருது....
பெண்களை திட்றது வேற
உங்கள நம்பி வரும் பெண்ணை
ஏமாத்தாதிங்கடா உங்களுக்கும்
நாளை பெண் குழந்தை பிறக்கும்
#பெண்கள் #பெண்கள் பாதுகாப்பு

