#காதலிக்கும் போது எப்படி இருக்கும்??
உலகத்தில் இருக்கும் அனைத்து காதல் பாடல்களும் நமக்காகவே எழுதியது போல இருக்கும்.
அவள் கண்ணை பார்த்த உடன் ஒரு மயக்கம் இழுத்து விடும்.கைகளை பிடித்து நடக்கும்போது ஒரு எனர்ஜி வரும்.
பைக்கில் செல்லும்போது திடீர் என்று ஒரு மெல்லிய காற்று வீசினாலும் அவளின் பெயர் தான் ஓடும்.
பைக்/காரில் செல்பொருக்கு மழை கூட அவளின் முகத்தை நியாபக படுத்தும். எத்தனை நாள் மழையை வெறுத்த நான் அப்போது மழையில் நடக்க தொடங்கினேன்.
மழை வர போகுதே, துளிகளும் தூறுதே
நனையாமல் என்ன செய்வேன்
மலர்வனம் மூடுதே, மதுரமும் ஊருதே
தொலையாமல் எங்கே போவேன்.
ராத்திரி தூங்கும் முன் அவளிடம் பேச வில்லை என்றால் தூக்கமே வராது. கற்பனைகள் அதிகமாக ஓடும். எதிர்காலத்தை பற்றி அதிகமாக சிந்திக்க தோன்றும்.
விடியற்காலை என்றாலும் பகல் என்றாலும் அவள் சந்திக்கவேண்டும் என்று கூறினால் அலறி அடித்து கொண்டு ஓடவேண்டியதுதான்.
மொபைல் எல்லாம் எடுக்க தோணவே தோணாது. அவள் பக்கத்தில் இருக்கும்போது கண்களை பார்க்கவே நேரம் சரியாக இருக்கும்,இதுல ஏங்காத மொபைல் எல்லாம் பார்க்கிறது?
அருகே நீ இருந்தால்
என் கைப்பேசி வாய் மூடுமே
தலை சாய்த்து நீ சிரித்தாயெனில்
என் தண்ணீரில் தேன் கூடுமே.
ஊரே பார்த்து வியக்கும் படி #காதல் செய்யவேண்டும் என்று தோன்றும். பைத்தியம் பிடித்தார் போலவும் இருக்கும் பிடிக்காத போலவும் இருக்கும்
ஊரு கண்ணு படும்படி உறவாடும் கனவே தொடருதே…!!
உலகத்தில் நம்ப அம்மா போல அழகி ஒருத்தி இருக்கா என்று தோன்றும். அவள் அவ்வளவு அழகாக தெரிவாள்.
என் தாயை போல ஒரு பெண்ணை தேடி
உன்னை கண்டு கொண்டேன்..அழகான உன் கூந்தல் மாகோலம்..
அதை கேட்கும் எந்தன் வாசல்..
காலம் வந்து வந்து கோலமிடும்..
உன் கண்ணை பார்த்தாலே.. முன் ஜென்மம் போவேனே..
குடித்து விட்டு முழு போதையிலும் அவள் கால் செய்தால் முற்றிலும் உதறி விட்டு ஒட தோன்றும். அவள் பார்க்கிறாள் என்று சிக்ரெட் அனைக்கத்தோன்றும்.
காதல் வார்த்தைகளால் விவரிக்கமுடியாத ஒரு ஜாலம். அது வந்தால் உலகமே அழகா தெரியும்.
என்ன செய்தலும் அதில் அவள் முகம் தெரியும். அதுதான் காதல்.
காதலித்தால் கவிதை எழுதத் தோன்றும்...
இது என்னுடைய அனுபவம் இல்லை நான் கேட்டு தெரிந்து கொண்ட கருத்துக்கள்......
#👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #💑கணவன் - மனைவி #🚹உளவியல் சிந்தனை #💪Motivational Quotes #😍எமோஷனல் ஸ்டேட்டஸ்


