திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி, திருவெண்ணெய்நல்லூர் மத்திய ஒன்றியம், அருங்குறுக்கை ஊராட்சி புதூர் கிராமத்தில் குடிநீர் பயன்பாட்டிற்கு கிணறு வெட்டும் பணியை கழக துணைப் பொதுச்செயலாளர் முனைவர் க.பொன்முடி எம்.எல்.ஏ அவர்கள் துவக்கி வைத்தார்.உடன் விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர்.பொன்.கௌதமசிகாமணி அவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய செயலாளர்கள் பி.வி.ஆர்.சு.விசுவநாதன், கை.ரா.சடகோபன்,கு.தீனதயாளன், பொதுக்குழு உறுப்பினர் பக்தவச்சலு, ஒன்றிய குழு தலைவர் ஓம்சிவசக்திவேல், மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தார்கள்.
#DMKViluppuram ##dmk


