ShareChat
click to see wallet page
search
இங்கிருந்து மீண்டுகொள்ள, எல்லா உயிர்க்கும் ஏன் முடியவில்லை, மயக்கம் : மயக்கம் எல்லா உயிரையும் கவர்ந்திழுக்கிறது, இம்மைக்கு மயக்கம் பிரதான குணமாகிறது, அதுதான் நீங்கள் பிறக்கும் முன்பு, எங்கிருந்தீர்கள் என்பதை மறக்கச்செய்கிறது, இந்த மயக்கமே உயிர்களை, இங்கேயே தங்கிவிடசெய்கிறது...(யூகம்) #✍️கவிதை📜 #✍ என் கவிதைகள் #📜கவிதையின் காதலர்கள் #📝என் இதய உணர்வுகள் #🌙இரவு காதல் கவிதைகள்💕✍️
✍️கவிதை📜 - ShareChat