ShareChat
click to see wallet page
search
#✝பைபிள் வசனங்கள்
✝பைபிள் வசனங்கள் - daudtdurudస பழைூ ஏறீபாடு லேவியராகமம் அதிகாரம் 13 ஆசாரியன் அதைப்பார்க்கக்கடவன்; அந்தப் படரிலே மயிர் வெண்மையாக மாறி, அவ்விடம் மற்றத் தோலைப்பார்க்கிலும் பள்ளமாயிருந்தால் அது வேக்காட்டினால் எழும்பின குஷ்டம்; ஆகையால் ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அது குஷ்டரோகந்தான் ஆசாரியன் அதைப் பார்க்கிறபோது படரிலே வெள்ளைமயிர் இல்லை என்றும் அது மற்றத் தோலைப்பார்க்கிலும் குழிந்திராமல் சுருங்கியிருக்கிறது என்றும் கண்டானாகில் அவனை ஏழுநாள் அடைத்து வைத்து ஏழாம்நாளில் அவனைப் பார்க்கக்கடவன்; அது தோலில் அதிகமாய்ப் படர்ந்திருந்தால் ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அது குஷ்டரோகம் படரானது தோலில் பெருகாமல் அவ்வளவில் நின்று சுருங்கியிருந்ததாகில் அது சூட்டினால் உண்டான தழும்பு; ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவனென்று தீர்க்கக்கடவன்; அது சூட்டினால் வந்த வேக்காடு. லேவியராகமம் 13:25-28 வேதம் வாசிற்போரம்ப சௌரா டிரஸ்ட் & சௌரா குருப்ஸ் Soura RR &ito 68. சென்னை daudtdurudస பழைூ ஏறீபாடு லேவியராகமம் அதிகாரம் 13 ஆசாரியன் அதைப்பார்க்கக்கடவன்; அந்தப் படரிலே மயிர் வெண்மையாக மாறி, அவ்விடம் மற்றத் தோலைப்பார்க்கிலும் பள்ளமாயிருந்தால் அது வேக்காட்டினால் எழும்பின குஷ்டம்; ஆகையால் ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அது குஷ்டரோகந்தான் ஆசாரியன் அதைப் பார்க்கிறபோது படரிலே வெள்ளைமயிர் இல்லை என்றும் அது மற்றத் தோலைப்பார்க்கிலும் குழிந்திராமல் சுருங்கியிருக்கிறது என்றும் கண்டானாகில் அவனை ஏழுநாள் அடைத்து வைத்து ஏழாம்நாளில் அவனைப் பார்க்கக்கடவன்; அது தோலில் அதிகமாய்ப் படர்ந்திருந்தால் ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அது குஷ்டரோகம் படரானது தோலில் பெருகாமல் அவ்வளவில் நின்று சுருங்கியிருந்ததாகில் அது சூட்டினால் உண்டான தழும்பு; ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவனென்று தீர்க்கக்கடவன்; அது சூட்டினால் வந்த வேக்காடு. லேவியராகமம் 13:25-28 வேதம் வாசிற்போரம்ப சௌரா டிரஸ்ட் & சௌரா குருப்ஸ் Soura RR &ito 68. சென்னை - ShareChat