ShareChat
click to see wallet page
search
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - மறைந்தார் எளிமையின் தோழர் பிப்ரவரி 2026 26 டிசம்பர் 1925 २५ பிரிக்கப்படாத திருநெல்வேலி மாவட்டம் மாவட்டப் பிரிவினைக்குப் பின்பு தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 26 திசம்பர் 1925- ஆண்டு பிறந்தார் நல்லகண்ணு ஆம் ९ 18-ஆவது வயதிலேயே இந்திய கம்பூனிஸ்ட் கட்சியில் தன்னை I இணைத்துக் கொண்டார் ஸ்ரீவைகுண்டம் பகுதியில்  இரண்டாயிரம் டை நெல் மூட்ச வைத்திருப்பதைக் கண்டுபிடித்து ஜனசக்தி பத்திரிகையில் எழுதினார். அதைப் படித்த கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து அத்தனை மூட்டைகளையும் பறிமுதல் செய்தார் இவருடைய முதல் நடவடிக்கை இதுவாகும் இனிமேல் மக்களுக்காக முழு நேரமும் உழைப்பது என்று முடிவெடுத்தார் அப்பாவிடம் சொல்லாமல் வீட்டைவிட்டு வெளியேறினார் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடைவிதிக்கப்பட்டபோது நெல்லைச் சதி வழக்கில் கைது செய்யப்பட்டார் ஏழு ஆண்டுகள் இருட்டறை வாழ்க்கை வெளியில் வந்தபோது நாடு சுதந்திரம் அடைந்திருந்தது அன்று ஆரம்பித்தது அரசியல் பயணம் அவரது இறுதி மூச்சு  தொடர்ந்தது  வரை மறைந்தார் எளிமையின் தோழர் பிப்ரவரி 2026 26 டிசம்பர் 1925 २५ பிரிக்கப்படாத திருநெல்வேலி மாவட்டம் மாவட்டப் பிரிவினைக்குப் பின்பு தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 26 திசம்பர் 1925- ஆண்டு பிறந்தார் நல்லகண்ணு ஆம் ९ 18-ஆவது வயதிலேயே இந்திய கம்பூனிஸ்ட் கட்சியில் தன்னை I இணைத்துக் கொண்டார் ஸ்ரீவைகுண்டம் பகுதியில்  இரண்டாயிரம் டை நெல் மூட்ச வைத்திருப்பதைக் கண்டுபிடித்து ஜனசக்தி பத்திரிகையில் எழுதினார். அதைப் படித்த கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து அத்தனை மூட்டைகளையும் பறிமுதல் செய்தார் இவருடைய முதல் நடவடிக்கை இதுவாகும் இனிமேல் மக்களுக்காக முழு நேரமும் உழைப்பது என்று முடிவெடுத்தார் அப்பாவிடம் சொல்லாமல் வீட்டைவிட்டு வெளியேறினார் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடைவிதிக்கப்பட்டபோது நெல்லைச் சதி வழக்கில் கைது செய்யப்பட்டார் ஏழு ஆண்டுகள் இருட்டறை வாழ்க்கை வெளியில் வந்தபோது நாடு சுதந்திரம் அடைந்திருந்தது அன்று ஆரம்பித்தது அரசியல் பயணம் அவரது இறுதி மூச்சு  தொடர்ந்தது  வரை - ShareChat