நாடாளுமன்ற உரையில் ராகுல் என்ன சொல்ல வருகிறார் என்பது அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்குத் தெரியும். அவர் உரிய பதிலையாவது சொல்லி இருக்க வேண்டாமா? அப்படி நடக்கவில்லை என்று சொல்லுங்கள். ராகுல் காந்தியை ஒட்டுமொத்தமாக பேச விடாமல் தடுப்பதுதான் நாடாளுமன்ற ஜனநாயகமா?
#தலையங்கம் #dmk

