கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலை பள்ளியில் வைத்து தமிழ்நாடு அரசு சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டிகளை தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளரும் மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமாகிய திருமதி P.கீதாஜீவன் அவர்கள் வழங்கினார்.
#DMKThoothukkudi #💪தி.மு.க

