🙏🤝தி.மலை முன்னாள் மாவட்ட ஆட்சியர் எனது பாசமுள்ள மதிப்புக்குரிய ஐயா🙏 *திரு.K.S.கந்தசாமி IAS அவர்கள் சென்னை தாட்கோ மேலாண்மை இயக்குனராக பணி புரிந்து வருகிறார்."* 😍
நான் செய்யும் ஒவ்வொரு சேவை பணியும் அவரின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்புவேன்.
*அதை ஐயா அவர்கள் நேரம் கிடைக்கும் போது Reply பதில் அளித்து வருகிறார்கள்.❤️*
இதுபோன்ற நல்ல மனிதர்கள்.. *தரும் பாராட்டும் ஊக்கமும் உற்சாகமும் தான்...*🤝
எங்களுக்கு இன்னும் பல பொது சேவைகளை தொடர்ச்சியாக செய்ய வாழ்த்தி வருகிறார்..🤝
🤝இது உங்களின் பார்வைக்கு உறவுகளே நீங்கள் இல்லாமல் நாங்கள் இல்லை..🙏 #இன்றைய


