ShareChat
click to see wallet page
search
உதிரமெல்லாம் ஓடுகின்ற உமையவளே என் அதரத்திலுன் பெயரை வைத்தேன் இமையவளே! இமயத்திலே பிறந்து வந்த மலைமகளே உன்னை இதயத்திலே இருத்தி வைத்தேன் இனியவளே! பாட்டெடுத்துப் பாடும் பிள்ளை பாரம்மா அதைக் கேட்டு மகிழ நீ வந்தால் என்னம்மா! கேட்டதெல்லாம் அள்ளித் தரும் தாயம்மா நான் கேட்காமல் நீயே வந்தால் என்னம்மா! #குலசை ஸ்ரீ முத்தாரம்மன் மகன் #kulasai_sri_mutharamman_magan #🔱குலசை அன்னதான அரசி 🔱 kulasai_annathana_arasi #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏
குலசை ஸ்ரீ முத்தாரம்மன் மகன் - onitu Kulasai Sri Mutharamman Thirukoil onitu Kulasai Sri Mutharamman Thirukoil - ShareChat