ShareChat
click to see wallet page
search
#⚜️🔱சிவசக்தி துணை🕉️🙏 #✍️வாழ்க்கையின் உண்மை வரிகள்✍️ #நெசந்தானே #🚹உளவியல் சிந்தனை #🪔மாலை வணக்கம்🪔
⚜️🔱சிவசக்தி துணை🕉️🙏 - இழந்தது அவர்கள். அடுத்த நொடி நிச்சயமற்ற வாழ்வில் ஈகோவோடு மல்லுக்கட்டி மாய்வதை விட, சிரித்துக் கடப்பதே பேரழகு! சந்தோஷம் பிறர் தருவதல்ல; அது நமக்குள் பூக்கும் வசந்தம்! நடுவழியில் சிலர் விலகியதால் சோலை வறண்டு விடாது; சொல்லப்போனால் நெரிசல் குறைந்து காற்று இன்னும் சுகமாய் வீசுகிறது! இழந்தது அவர்கள் . இந்தத் தென்றலின் ஸ்பரிசத்தை! சிறகு பாரம் இறக்கி, விரி . வானம் வசப்படும்! வாழ்வோம் ஆனந்தமாய்! இழந்தது அவர்கள். அடுத்த நொடி நிச்சயமற்ற வாழ்வில் ஈகோவோடு மல்லுக்கட்டி மாய்வதை விட, சிரித்துக் கடப்பதே பேரழகு! சந்தோஷம் பிறர் தருவதல்ல; அது நமக்குள் பூக்கும் வசந்தம்! நடுவழியில் சிலர் விலகியதால் சோலை வறண்டு விடாது; சொல்லப்போனால் நெரிசல் குறைந்து காற்று இன்னும் சுகமாய் வீசுகிறது! இழந்தது அவர்கள் . இந்தத் தென்றலின் ஸ்பரிசத்தை! சிறகு பாரம் இறக்கி, விரி . வானம் வசப்படும்! வாழ்வோம் ஆனந்தமாய்! - ShareChat