ShareChat
click to see wallet page
search
ஜனவரி 30 ஆம் தேதி எப்ஸ்டின் பைல்ஸ் என்ற பரபரப்புச் செய்தி வெளி வருகிறது... அதில் பிரதமர் மோடியின் பெயரும் ஜல்சா செய்ததாக அடிபடுகிறது. ஜ்னவரி31 ஆம் தேதி அமெரிக்க பங்கு சந்தை ஊழல் வழக்கில் அமெரிக்க நீதிமன்றம் இந்திய அரசின் முட்டுக்கட்டையையும் மீறி அதானிக்கு சம்மன் வழங்க முடிவு செய்கின்றன. அதானியும் வேறு வழி இன்றி சம்மனை வாங்க ஒத்துக்கொள்கிறார் இடைப்பட்ட இந்த ஒரு வார காலத்தில் பங்கு சந்தையில் பல லட்சம் கோடியை அதானி குழுமம் இழக்கிறது. பிப்ரவரி1 ஆம் தேதி ஒன்றாம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெனிசுலாவில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்க வேண்டும் என்று உத்தரவிடுகிறார். பிப்ரவரி2 ஆம் தேதி அமெரிக்க அதிபரின் காலடியில் மண்டியிட்டு வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க மோடி ஒப்புக் கொண்டு. தான் ஒரு அக்மார்க் ஷூ நக்கி வம்சத்தை சேர்ந்தவன் என்று நிரூபிக்கிறார். பிப்ரவரி 3 ஆம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக அமைதிக்காக பாடுபடுகிறார் என்று மோடி twitter போடுகிறார். எப்ஸ்டின் பைல்ஸ் ரிலீஸ் ஆனதும் ஒட்டுமொத்த இந்தியாவையும் மோடி அமெரிக்கா காலடியில் அடகு வச்சிருக்கான்னா பயபுள்ள வெளிநாடு போறேன் போறேன்னு ஜல்சா பண்ணத்தான் போயிருக்கான் போல. தேசபதர்கள் எல்லாம் அடுத்து யாருக்கு கோயில் கட்டலாம்ன்னு யோசனையில் இருக்காங்க போல பேசாம மோடிக்கு கோயில் கட்டுங்க. Copy # #🧓பிரதமர் மோடி #🔶பாஜக #😎வரலாற்றில் இன்று📰 #🔷காங்கிரஸ் #🔷ராகுல் காந்தி
🧓பிரதமர் மோடி - ]  ] - ShareChat