தலைமை தேர்தல் ஆணையம்
மாநிலம் வாரியாக நடத்திய,
SIR, பணியில், , நாடுமுழுவதும்,
மாநிலவாரியாக. .! வாக்குதிருட்டு
நடந்தாகவும், சிறுபான்மை, மக்களின்
ஓட்டுக்கள்,, மட்டும் விடுபட்டு, இருந்ததாகவும், புகார்கள் எழுந்தன.!
இதனால்,
SIR ,பணியிலிருந்த BLO, க்கள்,
தற்கொலை.! செய்துகொண்டதாகவும், கூறப்பட்டது
தமிழக தேர்தல், ஆணையத்தால்
வாக்காளர்களுக்கு
பூர்த்திசெய்ய.! வழங்கப்பட்ட
SIR , விண்ணப்ப படிவங்களில்
வாக்காளர்களின் பாட்டன், முப்பாட்டன்,
பெயர்கள், கூட, கேட்டுக்கப்பட்டு இருந்தது,
இதன்காரணமாக, மக்கள்
அலைக்கழிப்புக்கு உள்ளாகினர்
இந்நிலையில், SIR ,என்றபெயரில்
திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல்
இன்று, வெளியாகிறது #புரட்சிசெய்வோம்🟥 ⬛️


