ShareChat
click to see wallet page
search
#புனித ரமளான்
புனித ரமளான் - ரமளான் சிந்தனை 12 பசியிலிருந்து பரிசுத்தம் வரை நோன்பின் மூவகைத் தரங்கள் இமாம் இப்னு குதாமா ரஹ் அவர்கள் நோன்பினை மூன்று நிலைகளாகப் பிரிக்கிறார்கள்: 1சாமான்யரின் புுலனடக்க நோன்பு: இது வெறும் உடலியல் சார்ந்தது பசி, மற்றும் இச்சைகளை மட்டும் தாகம் கட்டுப்படுத்துவது. a அகத்தாய்மை நோன்பு: சிறப்புக்குரியவரின் 2- இது உறுப்புகள் சார்ந்தது கண், காது, மூக்கு, மற்றும் கால்கள் என அனைத்து நாவு, 608 உறுப்புகளையும் பாவங்களிலிருந்து தடுத்து நோன்பு நோற்பது. 3-உயர்வானவரின் ஆன்மத்தாய்மை நோன்பு: இதயம் சார்ந்தது இறைவனைத் தவிர்த்த  இது ஆசைகளிலிருந்தும் வீணான ஏனைய உலகியல் எண்ணங்களிலிருந்தும் இதயத்தைத் தூய்மைப்படுத்தி முழுமையாக இறைச் சிந்தனையில் நிலைத்திருப்பது  முக்ஃதஸர் மின்ஹாஜுல் காஸிதீன் நூல் பக்கம் 44) ஆக்கம்: மௌலவி அன்ஸார்ஹுஸைன்ஃபிர்தவ்ஸி ரமளான் சிந்தனை 12 பசியிலிருந்து பரிசுத்தம் வரை நோன்பின் மூவகைத் தரங்கள் இமாம் இப்னு குதாமா ரஹ் அவர்கள் நோன்பினை மூன்று நிலைகளாகப் பிரிக்கிறார்கள்: 1சாமான்யரின் புுலனடக்க நோன்பு: இது வெறும் உடலியல் சார்ந்தது பசி, மற்றும் இச்சைகளை மட்டும் தாகம் கட்டுப்படுத்துவது. a அகத்தாய்மை நோன்பு: சிறப்புக்குரியவரின் 2- இது உறுப்புகள் சார்ந்தது கண், காது, மூக்கு, மற்றும் கால்கள் என அனைத்து நாவு, 608 உறுப்புகளையும் பாவங்களிலிருந்து தடுத்து நோன்பு நோற்பது. 3-உயர்வானவரின் ஆன்மத்தாய்மை நோன்பு: இதயம் சார்ந்தது இறைவனைத் தவிர்த்த  இது ஆசைகளிலிருந்தும் வீணான ஏனைய உலகியல் எண்ணங்களிலிருந்தும் இதயத்தைத் தூய்மைப்படுத்தி முழுமையாக இறைச் சிந்தனையில் நிலைத்திருப்பது  முக்ஃதஸர் மின்ஹாஜுல் காஸிதீன் நூல் பக்கம் 44) ஆக்கம்: மௌலவி அன்ஸார்ஹுஸைன்ஃபிர்தவ்ஸி - ShareChat